மகிழ்வித்து மகிழ்

நான் ரசித்தவை..


மகிழ்வித்து மகிழ்

கண்ணீரில் வாழும் கண்கள் தான்
அழகைக் கண்டு ரசிக்கிறது...
மண்ணுக்குள் மறைந்த வேர்கள் தான்
பூக்களையும் பூக்க வைக்கிறது..
இவைகளைப் போலவே உன் மனமும்
துன்பங்களை மறைத்து புன்னகையை வீசி செல்கிறாய் ... மற்றவர்களுக்காக...

9 months ago | [YT] | 0