பிரபல திரைப்பட இயக்குநர் கவிஞர் என். லிங்குசாமி அவர்களின் "லிங்கூ - 3 - பெயரிடப்படாத ஆறுகள்" எனும் புதிய ஹைக்கூ கவிதை நூல் புதுமையான வடிவமைப்பு மற்றும் பிரத்யேக உள் பக்கங்களுடன் தயாராகி வருகிறது.
ரூ. 1000/- மதிப்புள்ள லிங்கு- 3 ஐ முன்பதிவு செய்யும் முதல் 100 நபர்களுக்கு மட்டும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 499 க்கே கொடுக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் 100 நபர்கள் நீங்கள்தான்... முந்துங்கள்.
நூல் விவரக் குறிப்பு: ------------------------------- நூல்: லிங்கூ - 3 - பெயரிடப்படாத ஆறுகள் வகைமை: ஹைக்கூ ஆசிரியர்: என் லிங்குசாமி பதிப்பு: முதற்பதிப்பு - ஜூலை - 2025 வெளியீடு: படைப்பு பதிப்பகம் விலை: ரூ. 499 (இந்திய ரூபாய்)
நூல் வாங்க தொடர்புக்கு: ---------------------------------------- அலைபேசி எண்: 73388 97788 நூல் விற்பனை பொறுப்பாளர்: ரூஃபஸ் வி ஆண்டனி
மேலே குறிப்பிட்டுள்ள படைப்பின் சென்னை அலுவலகத்தில் 2025 ஆகஸ்ட் 28 க்கு பிறகு நேரடியாகவும் அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு கொரியர் மூலமும் பெறலாம். படைப்பு பதிப்பகத்தின் பிற வெளியீடுகளைப் பெற... padaippu.com/publication
"அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி" - 2025 ( 31.03 .2025 - 03.04.2025)
இலக்கிய ஆர்வலர்களே... படைப்பாளிகளே... உங்களில் 40,000 ரூபாயை வெல்லப் போகும் வெற்றியாளர்கள் யார் யார் ?
இன்று 31-மார்ச்-2025 (திங்கட்கிழமை இரவு 12:00 மணி முதல்) அன்று முதல் 03-ஏப்ரல்-2025 (வியாழக்கிழமை இரவு 12:00 மணி வரை) மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை
padaippu.com/ என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதியவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டனை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிவு செய்ய வேண்டும்.
விதிமுறைகளை இணையத்தில் கவனமாக பார்த்து கதைகளை பதிவிடவும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் படைப்பு குழுமத்தின் வாழ்த்துகள்.
"அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி" - 2025 ( 31.03 .2025 - 03.04.2025)
இலக்கிய ஆர்வலர்களே... படைப்பாளிகளே... உங்களில் 40,000 ரூபாயை வெல்லப் போகும் வெற்றியாளர்கள் யார் யார் ?
இன்று 31-மார்ச்-2025 (திங்கட்கிழமை இரவு 12:00 மணி முதல்) அன்று முதல் 03-ஏப்ரல்-2025 (வியாழக்கிழமை இரவு 12:00 மணி வரை) மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை
padaippu.com/ என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதியவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டனை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிவு செய்ய வேண்டும்.
விதிமுறைகளை இணையத்தில் கவனமாக பார்த்து கதைகளை பதிவிடவும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் படைப்பு குழுமத்தின் வாழ்த்துகள்.
படைப்பு பதிப்பகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட மரபணுக்கள் - தீசஸின் கப்பல் நூல் விமர்சனப் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
வந்த விமர்சனங்களில் சிறப்பான விமர்சனங்களாக மூன்று விமர்சனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றுமே சமமான மதிப்புள்ள விமர்சனங்களே. கீழே தரப்பட்டுள்ளதில், எந்த வரிசையும் இல்லை. விமர்சனங்கள் எனக்கு வந்த வரிசையிலேயே தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.
படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 75 |ஊற்று:7 | நதி : 3 | திங்களிதழ் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ padaippu.com/thagavu/75
வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்தைந்தாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது. 2023ஆம் ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்கான படைப்புக் குழும விருதுகள் இவ்இதழில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் என்ற வகைமைகளில் தகுதியான இலக்கியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. படைப்புக் குழுமம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, படைப்புச் சுடர் விருது, இலக்கியச் சுடர் விருது பெறுவோர் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. விருதாளர்கள் குறித்துப் பிற படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இலக்கிய இசங்கள் குறித்த அமிர்தம் சூர்யாவின் கட்டுரைத் தொடரில் மேஜிக்கல் ரியலிசம் பற்றிய அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. களச்செயற்பாட்டாளர் பாலபாரதியின் சமூகம் சார்ந்ததான கவிமுகத்தைக் `கவிதைக்குள் கலந்திருக்கும் கதை` வழியாக வெளிக்காட்டியுள்ளார் மு.முருகேஷ். சங்க இலக்கியங்களில் எல்லாமுமாக நின்று எதையும் நிகழ்த்தும் தோழி கதாபாத்திரம் குறித்த தேடலின் விடையாக `நம் புலப் பெயல் நீர்` பகுதி அமைந்துள்ளது. குலதெய்வங்கள் பற்றிய ஆராய்ச்சியை `வானவில் வண்ண மின்னல்` பகுதியில் நிகழ்த்தத் தொடங்கியுள்ளார் ஆதிரன். வீரமங்கைகள் பகுதியில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. தி பியூட்டிஃபுல் கண்ட்ரி என்ற திரைப்படத்தின் அலசல் இடம்பெற்றுள்ளது. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை என இம்மாதத் தகவு நிறைந்திருக்கிறது.
முதன்மை இணையதள முகவரி: padaippu.com/ எல்லா தகவு இதழ்களையும் வாசிக்க: padaippu.com/thagavu என்ற இணையதள முகவரியில் இப்போது போல எப்போதும் இருக்கும். தற்போதைய இதழ் மட்டுமல்லாது இதுவரை வெளிவந்த இதழும் நிரந்தரமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் படைப்பு 'தகவு' வெளிவரும். மேலே குறிப்பிட்டுள்ள படைப்பின் இணையதள முகவரியை சொடுக்கினால் நேரடியாக நூலை வாசிக்கலாம். அதிலிருந்து தாங்கள் பிடித்த வண்ணம் ஜூம் செய்தும் பார்த்துக் கொள்ளலாம் மேலும் அங்கிருந்தே உங்களுக்கு பிடித்தமான பக்கங்களை முகநூலில் பகிர்ந்தும் கொள்ளலாம். அங்கேயே லைக்கும் ஷேரும் கூட செய்யலாம். எமது எல்லா முன்னெடுப்புகளிலும் எங்களோடு தோள்கொடுத்த படைப்பின் படைப்பாளிகள் இந்த முயற்சியையும் அரவணைக்க வேண்டுகிறோம். மின்னிதழ் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத புதுமைகளை செய்து இருக்கிறது நம் படைப்பு. வாசித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிரலாம். மேலும் இந்த புது முயற்சியை ஆரத்தழுவும் வண்ணம் எல்லோரும் அறியும் வண்ணம் முடிந்தவரை பகிருங்கள். படைப்பின் வளர்ச்சி... படைப்பாளிகளின் எழுச்சி... ----------------------- வளர்வோம் வளர்ப்போம், படைப்பு குழுமம். #படைப்பு_தகவு #தகவு #emagazines
சினிமா அனைத்துக் கலைகளின் ஒட்டுமொத்த ஊடகம். சினிமாவை ரசிக்காத விரும்பாத மனிதர் எவருமில்லை எனச் சொல்லும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது. நம் வாழ்வின் கவலைகளை சில மணி நேரங்களாவது மறக்கடிக்க சினிமா என்ற மாபெரும் ஆற்றல் தேவைப்படுகிறது.
சினிமா ஒரு கதாசிரியரின் கற்பனை மற்றும் உண்மை சம்பவங்களின் கலவையை இயக்குநரால் இயக்கப்பட்டு, நடிகர்கள் மற்றும் பல நூறு கலைஞர்களால் பங்களிப்பு செய்யப்பட்டு, இசையால் அலங்கரிக்கப்பட்டு மற்றும் ஒளிப்பாதிவாளரால் காட்சிப்படுத்தப்படும் போது வெகுஜன மக்களால் பார்க்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
பொதுவாக சினிமா நமது இலக்கியத்தின் வழியே கொண்டு சேர்க்கப்பட வேண்டிய செய்தியை சமூகத்திடம் வெகுவிரைவாக கொண்டு சேர்த்து விடுவதில் மிகமுக்கிய பங்காற்றுகிறது. சினிமாவில் பல துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான படைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் எழுத்துருவாக்கத்தில் பங்களிப்புச் செய்கிற கதையாசிரியர் அல்லது திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா மற்றும் திரையிசைப் பாடலாசிரியர்களை இவ்வாண்டு முதல் படைப்பு குழுமம் தன் மேடையில் ஏற்றி பெருமைப்படுத்த இருக்கிறது அதுவும் மக்களால் தேர்வு செய்யும் மகத்தான விருதாக கௌரவிக்க இருக்கிறது.
அதற்காக பிரத்யேகமாக படைப்பு இணையதளத்தில் மூன்று பக்கங்களை பொதுமக்கள் வாக்களிக்க உருவாக்கி இருக்கிறோம். அதில் கடந்தாண்டு (2023) வெளியான திரைப்படங்களில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான படைப்பாளிகளை தேர்வு செய்யுங்கள். வாக்கெடுப்பில் வென்றவர்கள் முறையே சிறந்த கதாசிரியர்/திரைக்கதையாசிரியர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த பாடலாசிரியர் என தேர்வு செய்து படைப்பு சினிமா விருதுகள் என்ற பிரிவின் கீழ் வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடக்க இருக்கும் படைப்பு சங்கமம் விழாவில் விருதளித்து சிறப்பிக்க இருக்கிறோம்.
நம் தமிழ் சினிமா எனும் காட்சி ஊடகத்தில் ஈடுபட்டிருக்கும் இலக்கியவாதிகளை பெருமைப்படுத்துவோம் வாருங்கள்.
பின் குறிப்பு: செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு மேல் வரும் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது ஆகவே அதற்கு முன்பாகவே உங்கள் வாக்குகளை அளித்துவிட வேண்டுகிறோம்.
படைப்பு 'கல்வெட்டு' - கவிதை மின்னிதழ்-86 - ஜூலை 2024: வெளியீடு ================================= படைப்பு குழுமத்தின் 86வது கல்வெட்டு இதழை வெளியிடுவதில் பெருமையும் மகிழ்வும். இதழ் உருவாக்கத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் அன்பின் நன்றிகள். padaippu.com/kalvettu/86 - இந்த மாத இதழை வாசிக்க. padaippu.com/kalvettu - இதுவரை வெளிவந்த எல்லா இதழ்களையும் வாசிக்க.
அன்புள்ளம் கொண்ட படைப்பு குழு தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள். நாம் இதுவரை ஆவலோடு எதிர் பார்த்திருந்த படைப்பு 'கல்வெட்டு' - ஜூலை - 2024 , மாதாந்திர கவிதை மின்னிதழ் உங்கள் ஆதரவோடு வெளியிடுகிறோம். அதிலும் நேரடியாக நம் இணையதள வாயிலாக வெளியிடுவதில் பெருமையும் மகிழ்வும் கொள்கிறோம். இனி ஒவ்வொரு மாதமும் கல்வெட்டு கவிதை மின்னிதழ் நம் இணையதளம் மூலமாகவே வெளியிடப்படும். மேலும் அது எப்போதும் அங்கே நிரந்தரமாக இருக்கும் என்பதால் நீங்கள் தேவையான போது படித்து பகிர்ந்தும் மகிழலாம். இதழ் வடிவமைப்பில் பங்களிப்பு செய்த வடிவமைப்பாளர் படைப்பாளி ஆர். பிரகாஷ் அவர்களுக்கும் மற்றும் தேர்வுக் குழுமத்திற்கும், நிர்வாகக்குழுவில் உறுதுணையாக இருக்கும் படைப்பாளி சகா மற்றும் ஜெ. ராஜா ஜெயகரன் அவர்களுக்கும், இதழ் உருவாக்கத்தில் உறுதுணையாக இருக்கும் மஞ்சு(ஷெண்பா), பிரபு சங்கர் க மற்றும் தி.கலையரசி அவர்களுக்கும் உங்கள் சார்பாகவும் குழுமம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இணையதள வடிவமைப்பில் அடுத்த மைல் கல்லை எட்டவைத்த சிவா மற்றும் ரஷீத் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள். இதில் வந்த கவிதைகள் அனைத்தும் பலதரப்பட்ட தேர்வுகளுக்குப் பிறகு அவற்றை இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நமது விதிமுறைக்கு உட்படாத படைப்புகளை இங்கே தேர்வு செய்ய இயலவில்லை அதிலும் முக்கியமாக பகிர்வு/ஷேர் செய்யப்பட்ட படைப்புகளும் கவிதைக்கு கீழே தமிழில் எழுதியவர் பெயர் பதிவிடாத படைப்புகளும் நாம் தேர்வு செய்யவில்லை. மிகச்சிறந்த சில படைப்புகள் இப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யமுடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் நாம் விதிமுறையை மீற முடியாத காரணத்தினால் அவற்றை எடுத்து கொள்ளவில்லை. ஆகவே விதிமுறைக்குட்பட்ட படைப்புகள் அனைத்தும் பலகட்ட தேர்வுகளுக்கு பின்பே இதில் பிரசுரிக்கப்படுகிறது. இனியாவது இங்கு படைக்கப் படும் படைப்புகளை நேரடியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அப்படி நேரடியாக பதியப் பெறாத படைப்புகளை மின்னிதழுக்கோ அல்லது சிறந்த படைப்பிற்கான தேர்வுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது என மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறோம். இப்படியாக ஒவ்வொரு மாதமும் இங்கு பதிவு செய்யப் படும் அனைத்துக் கவிதைகளும் ஆய்வு செய்யப்பட்டு அது சிறந்த படைப்புகளாக இருக்கும் பட்சத்தில் அது அந்த மாதத்தின் கல்வெட்டு மின்னிதழில் பிரசுரிக்கப்படும். அது மட்டுமல்லாது அந்த மாதத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளில் நாம் முன்பே சொன்னதை போல் மொத்தம் ஐந்து சிறந்த கவிதைகள் சிறப்பிக்கப்படும் அதாவது இந்த கல்வெட்டு மின்னிதழில் வெளியாகும் ஒரு கவிதைக்கு கவிச்சுடர் என்ற விருது அளிக்கப்படும் மேலும் ஐந்து நபர்களுக்கு சிறந்த படைப்புக்கான தேர்வு சான்றிதழ் வழங்கப்படும். அப்படி இந்த மின்னிதழில் இருந்து யார் தேர்ந்தெடுக்கப்பட்டு வர போகிறார்கள் என்று இன்னும் ஐந்து நாட்கள் காத்திருங்கள். இப்படி ஒவ்வொரு மாதமும் வரும் சிறந்த படைப்புகளை மின்னிதழாக வெளியிட்டு பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கவிதை தொகுப்பாக அதை வெளியிடப் போகிறோம். அதை ஒரு பெரிய கவிஞரின் கைகளால் வெளியிட்டு ஒரு விழாவாக கொண்டாடுவோம் ஒவ்வொரு வருடமும். இதில் வெளிவராத கவிதைகளை பற்றி கவலை கொள்ள வேண்டாம். எப்படி இதில் வரவைத்து நமது படைப்புகளை பலர் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும் என்று எண்ணிக் கொண்டு அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி சிறந்த படைப்புகளை படைக்க முனைப்புக் காட்ட வேண்டுமே தவிர மனம் தளர விட்டு விட கூடாது. அதற்காகத்தான் எந்த பாரபட்சமுமின்றி சிறப்பாக இருக்கும் அனைத்து படைப்புகளையும் ஆய்வு செய்து நாம் இப்படி மின்னிதழை வெளியிடுகிறோம். இதுதான் ஒரு ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும் என நம்புகிறோம். வருங்காலத்தில் இப்படிப்பட்ட இதழில் நம் கவிதைகள் பங்குபெற முயற்சிப்போம்... முயற்சி செய்தால் முடியாதது இல்லை நம்மிடம். அப்படி தங்களை வளர்த்துக் கொண்டு எழுதி பயிற்சி பெற்று இன்று இந்த மாதத்திற்கான மின்னிதழில் தங்கள் படைப்புகள் வந்திருப்பது நாம் வகுத்த சில நல்ல கோட்பாடுகள்தான் என்பதை பல படைப்பாளிகள் உணர்வார்கள் என நினைக்கிறோம். நாளைய விடியலை நோக்கி துவக்குங்கள் உங்கள் பயணத்தை இப்போதே வெற்றி நிச்சயம். இத்தனை படைப்பாளிகள் தேர்வாகி மின்னிதழில் வந்தாலும் அதிலிருந்து யார் யார் கடந்த மாதத்தின் சிறந்த படைப்புக்காக சான்றிதழ் பெறப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். இந்த மின்னிதழ் வடிவமைப்பு படைப்புக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த குழுவில் இனி வெளியிடப்படும் மின்னிதழ் மற்றும் அனைத்து வகை சான்றிதழ்களின் பதிப்பும் நம் இணையதளத்தில் அந்தந்த பகுதியில் எப்போதுமே இருக்கும். நீங்கள் தேவைப்படும் போதெல்லாம் கண்டு ரசிக்கும் விதத்தில் அது நிரந்தரமாக அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. நம் இணையதளத்தில் இருந்தே உங்கள் படைப்புக்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பகிரலாம் கருத்திடலாம் லைக் செய்யலாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நேரடியாக நூல் வடிவில் வாசித்துக்கொள்லாம். தங்கள் நிறை குறைகளை admin@padaippu.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள் அல்லது படைப்பு இணையதளத்தில் contact us என்ற பக்கத்தில் இருந்து உங்கள் கருத்துகளை பகிரலாம். படைப்பின் வளர்ச்சியில் உங்களுக்கும் பங்குண்டு. இப்போது இதில் இடம் பெற்ற தோழர் தோழமைகளை வாழ்த்துவோம். வாழ்த்துகள் அனைவருக்கும். வளர்வோம் வளர்ப்போம், படைப்பு குழுமம். #கல்வெட்டு#kalvettu
Padaippu Media
படைப்பின் புதிய வெளியீடு - 2025
பதிப்பக உலகில் ஒரு புதிய முயற்சி.
பிரபல திரைப்பட இயக்குநர் கவிஞர் என். லிங்குசாமி அவர்களின் "லிங்கூ - 3 - பெயரிடப்படாத ஆறுகள்" எனும் புதிய ஹைக்கூ கவிதை நூல் புதுமையான வடிவமைப்பு மற்றும் பிரத்யேக உள் பக்கங்களுடன் தயாராகி வருகிறது.
ரூ. 1000/- மதிப்புள்ள லிங்கு- 3 ஐ முன்பதிவு செய்யும் முதல் 100 நபர்களுக்கு மட்டும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 499 க்கே கொடுக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் 100 நபர்கள் நீங்கள்தான்... முந்துங்கள்.
நூல் விவரக் குறிப்பு:
-------------------------------
நூல்: லிங்கூ - 3 - பெயரிடப்படாத ஆறுகள்
வகைமை: ஹைக்கூ
ஆசிரியர்: என் லிங்குசாமி
பதிப்பு: முதற்பதிப்பு - ஜூலை - 2025
வெளியீடு: படைப்பு பதிப்பகம்
விலை: ரூ. 499 (இந்திய ரூபாய்)
நூல் வாங்க தொடர்புக்கு:
----------------------------------------
அலைபேசி எண்: 73388 97788
நூல் விற்பனை பொறுப்பாளர்: ரூஃபஸ் வி ஆண்டனி
PADAIPPU,
No. 3, Ground Floor,
Ajantha Towers,
Corporation colony street, Kodambakkam, Chennai - 600 024
Mobile : +91 73388 97788 / 73388 47788
மேலே குறிப்பிட்டுள்ள படைப்பின் சென்னை அலுவலகத்தில் 2025 ஆகஸ்ட் 28 க்கு பிறகு நேரடியாகவும் அல்லது அலைபேசியில் தொடர்பு கொண்டு கொரியர் மூலமும் பெறலாம்.
படைப்பு பதிப்பகத்தின் பிற வெளியீடுகளைப் பெற...
padaippu.com/publication
படைப்பு பதிப்பகம் வழியே நீங்கள் நூல் வெளியிட விரும்பினால்...
padaippu.com/publication/request-book/new
என்ற லிங்கை சொடுக்கி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#படைப்புபதிப்பகம்புதியநூல்வெளியீடு #nlingusamy #director #youtubepost #cinema #tamil #tamilcinedirectors #padaipputv #padaippupublications #media
6 months ago (edited) | [YT] | 2
View 1 reply
Padaippu Media
"நீ விளையாடி
உடைப்பதற்காகவே
இதயங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றன" என்ற கவிதையின் ஆசிரியர்
10 months ago | [YT] | 2
View 0 replies
Padaippu Media
"அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி" - 2025 ( 31.03 .2025 - 03.04.2025)
இலக்கிய ஆர்வலர்களே... படைப்பாளிகளே...
உங்களில் 40,000 ரூபாயை வெல்லப் போகும் வெற்றியாளர்கள் யார் யார் ?
இன்று 31-மார்ச்-2025 (திங்கட்கிழமை இரவு 12:00 மணி முதல்) அன்று முதல் 03-ஏப்ரல்-2025 (வியாழக்கிழமை இரவு 12:00 மணி வரை) மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை
padaippu.com/ என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதியவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டனை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிவு செய்ய வேண்டும்.
விதிமுறைகளை இணையத்தில் கவனமாக பார்த்து கதைகளை பதிவிடவும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் படைப்பு குழுமத்தின் வாழ்த்துகள்.
10 months ago | [YT] | 0
View 0 replies
Padaippu Media
"அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி" - 2025 ( 31.03 .2025 - 03.04.2025)
இலக்கிய ஆர்வலர்களே... படைப்பாளிகளே...
உங்களில் 40,000 ரூபாயை வெல்லப் போகும் வெற்றியாளர்கள் யார் யார் ?
இன்று 31-மார்ச்-2025 (திங்கட்கிழமை இரவு 12:00 மணி முதல்) அன்று முதல் 03-ஏப்ரல்-2025 (வியாழக்கிழமை இரவு 12:00 மணி வரை) மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை
padaippu.com/ என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதியவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டனை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிவு செய்ய வேண்டும்.
விதிமுறைகளை இணையத்தில் கவனமாக பார்த்து கதைகளை பதிவிடவும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் படைப்பு குழுமத்தின் வாழ்த்துகள்.
10 months ago | [YT] | 1
View 0 replies
Padaippu Media
நண்பர்களுக்கு வணக்கம்.
படைப்பு பதிப்பகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட
மரபணுக்கள் - தீசஸின் கப்பல் நூல் விமர்சனப் போட்டி
முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
வந்த விமர்சனங்களில் சிறப்பான விமர்சனங்களாக மூன்று விமர்சனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றுமே சமமான மதிப்புள்ள விமர்சனங்களே. கீழே தரப்பட்டுள்ளதில், எந்த வரிசையும் இல்லை. விமர்சனங்கள் எனக்கு வந்த வரிசையிலேயே தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.🙏🙏🙏
தேர்வு செய்யப்பட்ட விமர்சனங்கள்:
யாழ் துருவன் - மரபணுக்கள்
ramprasathkavithaigal.blogspot.com/2025/03/blog-po…
கோகிலவாணி - தீசஸின் கப்பல்
ramprasathkavithaigal.blogspot.com/2025/03/blog-po…
சாந்தி - மரபணுக்கள்
ramprasathkavithaigal.blogspot.com/2025/03/blog-po…
10 months ago | [YT] | 1
View 0 replies
Padaippu Media
#ஒரு_நூல்_புரட்சி
#புத்தகதானம்_படைப்பு_குழுமம்
youtube.com/shorts/nAQCUyX4S3...
மேல் காணும் லிங்கில் உள்ள காணொளியை பாருங்கள்...அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்.
நன்றி!
10 months ago (edited) | [YT] | 2
View 0 replies
Padaippu Media
படைப்பு சங்கமம் 28 sept 2024
1 year ago (edited) | [YT] | 10
View 0 replies
Padaippu Media
படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 75 |ஊற்று:7 | நதி : 3 | திங்களிதழ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
padaippu.com/thagavu/75
வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்தைந்தாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
2023ஆம் ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்கான படைப்புக் குழும விருதுகள் இவ்இதழில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் என்ற வகைமைகளில் தகுதியான இலக்கியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. படைப்புக் குழுமம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, படைப்புச் சுடர் விருது, இலக்கியச் சுடர் விருது பெறுவோர் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. விருதாளர்கள் குறித்துப் பிற படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இலக்கிய இசங்கள் குறித்த அமிர்தம் சூர்யாவின் கட்டுரைத் தொடரில் மேஜிக்கல் ரியலிசம் பற்றிய அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. களச்செயற்பாட்டாளர் பாலபாரதியின் சமூகம் சார்ந்ததான கவிமுகத்தைக் `கவிதைக்குள் கலந்திருக்கும் கதை` வழியாக வெளிக்காட்டியுள்ளார் மு.முருகேஷ். சங்க இலக்கியங்களில் எல்லாமுமாக நின்று எதையும் நிகழ்த்தும் தோழி கதாபாத்திரம் குறித்த தேடலின் விடையாக `நம் புலப் பெயல் நீர்` பகுதி அமைந்துள்ளது. குலதெய்வங்கள் பற்றிய ஆராய்ச்சியை `வானவில் வண்ண மின்னல்` பகுதியில் நிகழ்த்தத் தொடங்கியுள்ளார் ஆதிரன். வீரமங்கைகள் பகுதியில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. தி பியூட்டிஃபுல் கண்ட்ரி என்ற திரைப்படத்தின் அலசல் இடம்பெற்றுள்ளது.
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை என இம்மாதத் தகவு நிறைந்திருக்கிறது.
முதன்மை இணையதள முகவரி:
padaippu.com/
எல்லா தகவு இதழ்களையும் வாசிக்க:
padaippu.com/thagavu
என்ற இணையதள முகவரியில் இப்போது போல எப்போதும் இருக்கும்.
தற்போதைய இதழ் மட்டுமல்லாது இதுவரை வெளிவந்த இதழும் நிரந்தரமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் படைப்பு 'தகவு' வெளிவரும்.
மேலே குறிப்பிட்டுள்ள படைப்பின் இணையதள முகவரியை சொடுக்கினால் நேரடியாக நூலை வாசிக்கலாம். அதிலிருந்து தாங்கள் பிடித்த வண்ணம் ஜூம் செய்தும் பார்த்துக் கொள்ளலாம் மேலும் அங்கிருந்தே உங்களுக்கு பிடித்தமான பக்கங்களை முகநூலில் பகிர்ந்தும் கொள்ளலாம். அங்கேயே லைக்கும் ஷேரும் கூட செய்யலாம்.
எமது எல்லா முன்னெடுப்புகளிலும் எங்களோடு தோள்கொடுத்த படைப்பின் படைப்பாளிகள் இந்த முயற்சியையும் அரவணைக்க வேண்டுகிறோம்.
மின்னிதழ் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத புதுமைகளை செய்து இருக்கிறது நம் படைப்பு.
வாசித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிரலாம்.
மேலும் இந்த புது முயற்சியை ஆரத்தழுவும் வண்ணம் எல்லோரும் அறியும் வண்ணம் முடிந்தவரை பகிருங்கள்.
படைப்பின் வளர்ச்சி... படைப்பாளிகளின் எழுச்சி...
-----------------------
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#படைப்பு_தகவு
#தகவு
#emagazines
1 year ago | [YT] | 7
View 0 replies
Padaippu Media
படைப்பு சினிமா விருதுகள் - 2024
நீங்கள் விரும்பும் கதை/திரைக்கதை ஆசிரியரை தேர்வு செய்ய இந்த லிங்கை சொடுக்கவும்
padaippu.com/cinemaawards/2023/storywriter
நீங்கள் விரும்பும் வசனம்/உரையாடல் ஆசிரியரை தேர்வு செய்ய இந்த லிங்கை சொடுக்கவும்
padaippu.com/cinemaawards/2023/dialoguewriter
நீங்கள் விரும்பும் வசனம்/உரையாடல் ஆசிரியரை தேர்வு செய்ய இந்த லிங்கை சொடுக்கவும்
padaippu.com/cinemaawards/2023/lyricsist
சினிமா விருதுகள் குறித்து…
சினிமா அனைத்துக் கலைகளின் ஒட்டுமொத்த ஊடகம். சினிமாவை ரசிக்காத விரும்பாத மனிதர் எவருமில்லை எனச் சொல்லும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது. நம் வாழ்வின் கவலைகளை சில மணி நேரங்களாவது மறக்கடிக்க சினிமா என்ற மாபெரும் ஆற்றல் தேவைப்படுகிறது.
சினிமா ஒரு கதாசிரியரின் கற்பனை மற்றும் உண்மை சம்பவங்களின் கலவையை இயக்குநரால் இயக்கப்பட்டு, நடிகர்கள் மற்றும் பல நூறு கலைஞர்களால் பங்களிப்பு செய்யப்பட்டு, இசையால் அலங்கரிக்கப்பட்டு மற்றும் ஒளிப்பாதிவாளரால் காட்சிப்படுத்தப்படும் போது வெகுஜன மக்களால் பார்க்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
பொதுவாக சினிமா நமது இலக்கியத்தின் வழியே கொண்டு சேர்க்கப்பட வேண்டிய செய்தியை சமூகத்திடம் வெகுவிரைவாக கொண்டு சேர்த்து விடுவதில் மிகமுக்கிய பங்காற்றுகிறது. சினிமாவில் பல துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான படைப்பாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் எழுத்துருவாக்கத்தில் பங்களிப்புச் செய்கிற கதையாசிரியர் அல்லது திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா மற்றும் திரையிசைப் பாடலாசிரியர்களை இவ்வாண்டு முதல் படைப்பு குழுமம் தன் மேடையில் ஏற்றி பெருமைப்படுத்த இருக்கிறது அதுவும் மக்களால் தேர்வு செய்யும் மகத்தான விருதாக கௌரவிக்க இருக்கிறது.
அதற்காக பிரத்யேகமாக படைப்பு இணையதளத்தில் மூன்று பக்கங்களை பொதுமக்கள் வாக்களிக்க உருவாக்கி இருக்கிறோம். அதில் கடந்தாண்டு (2023) வெளியான திரைப்படங்களில் இருந்து
உங்களுக்குப் பிடித்தமான படைப்பாளிகளை தேர்வு செய்யுங்கள். வாக்கெடுப்பில் வென்றவர்கள் முறையே சிறந்த கதாசிரியர்/திரைக்கதையாசிரியர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த பாடலாசிரியர் என தேர்வு செய்து படைப்பு சினிமா விருதுகள் என்ற பிரிவின் கீழ் வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடக்க இருக்கும் படைப்பு சங்கமம் விழாவில் விருதளித்து சிறப்பிக்க இருக்கிறோம்.
நம் தமிழ் சினிமா எனும் காட்சி ஊடகத்தில் ஈடுபட்டிருக்கும் இலக்கியவாதிகளை பெருமைப்படுத்துவோம் வாருங்கள்.
பின் குறிப்பு:
செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு மேல் வரும் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது ஆகவே அதற்கு முன்பாகவே உங்கள் வாக்குகளை அளித்துவிட வேண்டுகிறோம்.
வளர்வோம்...! வளர்ப்போம்…!
படைப்பு குழுமம்
#படைப்பு #படைப்பு_சினிமா_விருதுகள்
1 year ago | [YT] | 5
View 0 replies
Padaippu Media
படைப்பு 'கல்வெட்டு' - கவிதை மின்னிதழ்-86 - ஜூலை 2024: வெளியீடு
=================================
படைப்பு குழுமத்தின் 86வது கல்வெட்டு இதழை வெளியிடுவதில் பெருமையும் மகிழ்வும். இதழ் உருவாக்கத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் அன்பின் நன்றிகள்.
padaippu.com/kalvettu/86 - இந்த மாத இதழை வாசிக்க.
padaippu.com/kalvettu - இதுவரை வெளிவந்த எல்லா இதழ்களையும் வாசிக்க.
அன்புள்ளம் கொண்ட படைப்பு குழு தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்.
நாம் இதுவரை ஆவலோடு எதிர் பார்த்திருந்த படைப்பு 'கல்வெட்டு' - ஜூலை - 2024 , மாதாந்திர கவிதை மின்னிதழ் உங்கள் ஆதரவோடு வெளியிடுகிறோம். அதிலும் நேரடியாக நம் இணையதள வாயிலாக வெளியிடுவதில் பெருமையும் மகிழ்வும் கொள்கிறோம். இனி ஒவ்வொரு மாதமும் கல்வெட்டு கவிதை மின்னிதழ் நம் இணையதளம் மூலமாகவே வெளியிடப்படும். மேலும் அது எப்போதும் அங்கே நிரந்தரமாக இருக்கும் என்பதால் நீங்கள் தேவையான போது படித்து பகிர்ந்தும் மகிழலாம்.
இதழ் வடிவமைப்பில் பங்களிப்பு செய்த வடிவமைப்பாளர் படைப்பாளி ஆர். பிரகாஷ் அவர்களுக்கும் மற்றும் தேர்வுக் குழுமத்திற்கும், நிர்வாகக்குழுவில் உறுதுணையாக இருக்கும் படைப்பாளி சகா மற்றும் ஜெ. ராஜா ஜெயகரன் அவர்களுக்கும், இதழ் உருவாக்கத்தில் உறுதுணையாக இருக்கும் மஞ்சு(ஷெண்பா), பிரபு சங்கர் க மற்றும் தி.கலையரசி அவர்களுக்கும் உங்கள் சார்பாகவும் குழுமம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
இணையதள வடிவமைப்பில் அடுத்த மைல் கல்லை எட்டவைத்த சிவா மற்றும் ரஷீத் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
இதில் வந்த கவிதைகள் அனைத்தும் பலதரப்பட்ட தேர்வுகளுக்குப் பிறகு அவற்றை இங்கே சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் நமது விதிமுறைக்கு உட்படாத படைப்புகளை இங்கே தேர்வு செய்ய இயலவில்லை அதிலும் முக்கியமாக பகிர்வு/ஷேர் செய்யப்பட்ட படைப்புகளும் கவிதைக்கு கீழே தமிழில் எழுதியவர் பெயர் பதிவிடாத படைப்புகளும் நாம் தேர்வு செய்யவில்லை.
மிகச்சிறந்த சில படைப்புகள் இப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யமுடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
இருப்பினும் நாம் விதிமுறையை மீற முடியாத காரணத்தினால் அவற்றை எடுத்து கொள்ளவில்லை.
ஆகவே விதிமுறைக்குட்பட்ட படைப்புகள் அனைத்தும் பலகட்ட தேர்வுகளுக்கு பின்பே இதில் பிரசுரிக்கப்படுகிறது.
இனியாவது இங்கு படைக்கப் படும் படைப்புகளை நேரடியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அப்படி நேரடியாக பதியப் பெறாத படைப்புகளை மின்னிதழுக்கோ அல்லது சிறந்த படைப்பிற்கான தேர்வுக்கோ எடுத்துக்கொள்ள இயலாது என மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படியாக ஒவ்வொரு மாதமும் இங்கு பதிவு செய்யப் படும் அனைத்துக் கவிதைகளும் ஆய்வு செய்யப்பட்டு அது சிறந்த படைப்புகளாக இருக்கும் பட்சத்தில் அது அந்த மாதத்தின் கல்வெட்டு மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.
அது மட்டுமல்லாது அந்த மாதத்தில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளில் நாம் முன்பே சொன்னதை போல் மொத்தம் ஐந்து சிறந்த கவிதைகள் சிறப்பிக்கப்படும் அதாவது இந்த கல்வெட்டு மின்னிதழில் வெளியாகும் ஒரு கவிதைக்கு கவிச்சுடர் என்ற விருது அளிக்கப்படும் மேலும் ஐந்து நபர்களுக்கு சிறந்த படைப்புக்கான தேர்வு சான்றிதழ் வழங்கப்படும்.
அப்படி இந்த மின்னிதழில் இருந்து யார் தேர்ந்தெடுக்கப்பட்டு வர போகிறார்கள் என்று இன்னும் ஐந்து நாட்கள் காத்திருங்கள்.
இப்படி ஒவ்வொரு மாதமும் வரும் சிறந்த படைப்புகளை மின்னிதழாக வெளியிட்டு பிறகு
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கவிதை தொகுப்பாக அதை வெளியிடப் போகிறோம். அதை ஒரு பெரிய கவிஞரின் கைகளால் வெளியிட்டு ஒரு விழாவாக கொண்டாடுவோம் ஒவ்வொரு வருடமும்.
இதில் வெளிவராத கவிதைகளை பற்றி கவலை கொள்ள வேண்டாம். எப்படி இதில் வரவைத்து நமது படைப்புகளை பலர் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும் என்று எண்ணிக் கொண்டு அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி சிறந்த படைப்புகளை படைக்க முனைப்புக் காட்ட வேண்டுமே தவிர மனம் தளர விட்டு விட கூடாது.
அதற்காகத்தான் எந்த பாரபட்சமுமின்றி சிறப்பாக இருக்கும் அனைத்து படைப்புகளையும் ஆய்வு செய்து நாம் இப்படி மின்னிதழை வெளியிடுகிறோம். இதுதான் ஒரு ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும் என நம்புகிறோம்.
வருங்காலத்தில் இப்படிப்பட்ட இதழில் நம் கவிதைகள் பங்குபெற முயற்சிப்போம்...
முயற்சி செய்தால் முடியாதது இல்லை நம்மிடம். அப்படி தங்களை வளர்த்துக் கொண்டு எழுதி பயிற்சி பெற்று இன்று இந்த மாதத்திற்கான மின்னிதழில் தங்கள் படைப்புகள் வந்திருப்பது நாம் வகுத்த சில நல்ல கோட்பாடுகள்தான் என்பதை பல படைப்பாளிகள் உணர்வார்கள் என நினைக்கிறோம்.
நாளைய விடியலை நோக்கி துவக்குங்கள் உங்கள் பயணத்தை இப்போதே வெற்றி நிச்சயம்.
இத்தனை படைப்பாளிகள் தேர்வாகி மின்னிதழில் வந்தாலும் அதிலிருந்து யார் யார் கடந்த மாதத்தின் சிறந்த படைப்புக்காக சான்றிதழ் பெறப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த மின்னிதழ் வடிவமைப்பு படைப்புக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்த குழுவில் இனி வெளியிடப்படும் மின்னிதழ் மற்றும் அனைத்து வகை சான்றிதழ்களின் பதிப்பும் நம் இணையதளத்தில் அந்தந்த பகுதியில் எப்போதுமே இருக்கும். நீங்கள் தேவைப்படும் போதெல்லாம் கண்டு ரசிக்கும் விதத்தில் அது நிரந்தரமாக அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.
நம் இணையதளத்தில் இருந்தே உங்கள் படைப்புக்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பகிரலாம் கருத்திடலாம் லைக் செய்யலாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நேரடியாக நூல் வடிவில் வாசித்துக்கொள்லாம்.
தங்கள் நிறை குறைகளை admin@padaippu.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள் அல்லது படைப்பு இணையதளத்தில் contact us என்ற பக்கத்தில் இருந்து உங்கள் கருத்துகளை பகிரலாம். படைப்பின் வளர்ச்சியில் உங்களுக்கும் பங்குண்டு.
இப்போது இதில் இடம் பெற்ற தோழர் தோழமைகளை வாழ்த்துவோம்.
வாழ்த்துகள் அனைவருக்கும்.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#கல்வெட்டு #kalvettu
1 year ago | [YT] | 3
View 2 replies
Load more