எம்பெருமான் சிவன் எங்கு இருப்பார் இந்த சிவராத்திரியின் பொழுதில் என்று தெரிய வேண்டுமா, கைலாசாவில் இருந்து நேரடி ஒளிப்பரப்பு.
நித்யானந்தாவின் விண் கைலாசா எப்படி இருக்கும்? அது எங்கே இருக்கிறது?
எல்லாம் அறியவேண்டுமா
நமது LORD SHIVA TRIBE யூடியூப் சேனலில் இன்று இரவு 11:30 மணிக்கு நேரலை நடைபெறும்.
மறக்காமல் வந்து எம்பெருமான் சிவன் அருள் பெறுங்கள்.
நற்றுணையாவது நமச்சிவாயவே
நீங்கள் வருகிறீர்களா?. -----------------------------------------------------------------------------------------------------------------------------------
Want to know where lord shiva lives during MAHASHIVARATHRI, Nithyandha shows where lord shiva lives in Kailasa, and do you want to know where kailasa is, and what is there in kailasa,
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள்.‘அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை (சிவனை)ப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் சிக்க வில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. அப்போது அங்கே புலி ஒன்று வந்துவிட, அதற்கு பயந்து அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.அந்த புலி அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால் தூக்கம் வராமல் இருக்க அந்த மரத்தின் இலைகளை கீழே பறித்துப்போட்டுக் கொண்டே இருந்தான்.அந்த இலைகள் எல்லாம் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன. மேலும், அன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் சிவபெருமானை கண் விழித்து பூஜித்த பலனையும் தன்னை அறியாமலேயே பெற்றான். அதன்காரணமாக, அந்த வேடனுக்கு முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் சிவபெருமான் என்கிறது புராணக்கதை.
மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்கிறார்கள்.
நமது சேனலில் 56 நாட்கள் கழித்து அய்யன் எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பற்றிய பதிவு இன்று பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மற்றும் அல்லாமல் நமது சேனல் 10,000 subscribers எட்டி உள்ளதை உங்களுக் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், இந்த 10k subscriber's இறைவன் எம்பெருமான் ஈசனாலும் மற்றும் உங்கள் அனைவராலும் சாத்தியமானது . மேலும் இதுபோல பதிவுகள் தொடர்ந்து பொடபடும்,
பழையது போல நேரம் அல்லாமல் புதிய நேரத்தில் பதிவு செய்யப்படும், அந்த நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
நம் சேனல் 5000+ subscribers ஐ கடந்து முன்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது...... இதற்கான முக்கிய காரணம் உங்கள் ஆதரவும் சிவபெருமானின் அருளும் தான்... ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கும் எம்பெருமான் சிவன் பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம் சேனல் வளர உங்கள் ஆதரவு தேவை.
என்றும் சிவபெருமானின் புகழ் பாடும் உங்கள் - Lord Shiva Tribe ------------------------------------------------------------------------- We are happy to share that our channel has crossed 5000+ subscribers and moving forward towards future milestone, it's all happened just with your support and the blessings from almighty lord Shiva. We need all your support to grow our channel more.
Lord Shiva Tribe
எம்பெருமான் சிவன் எங்கு இருப்பார் இந்த சிவராத்திரியின் பொழுதில் என்று தெரிய வேண்டுமா, கைலாசாவில் இருந்து நேரடி ஒளிப்பரப்பு.
நித்யானந்தாவின் விண் கைலாசா எப்படி இருக்கும்?
அது எங்கே இருக்கிறது?
எல்லாம் அறியவேண்டுமா
நமது LORD SHIVA TRIBE யூடியூப் சேனலில் இன்று இரவு 11:30 மணிக்கு நேரலை நடைபெறும்.
மறக்காமல் வந்து எம்பெருமான் சிவன் அருள் பெறுங்கள்.
நற்றுணையாவது நமச்சிவாயவே
நீங்கள் வருகிறீர்களா?.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Want to know where lord shiva lives during MAHASHIVARATHRI, Nithyandha shows where lord shiva lives in Kailasa, and do you want to know where kailasa is, and what is there in kailasa,
join the LIVE today in our channel at 11:00pm.
You will Join live today ?
23 hours ago | [YT] | 0
View 0 replies
Lord Shiva Tribe
Please do watch the live from Kailasa - By Nithyanadha himself to our channel
youtube.com/live/j0RH70mXElg?si=GMHaNnSMaQJ92f6d
2 days ago | [YT] | 0
View 0 replies
Lord Shiva Tribe
மகா சிவராத்திரி உருவான வரலாறு!
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள்.‘அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை (சிவனை)ப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் சிக்க வில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. அப்போது அங்கே புலி ஒன்று வந்துவிட, அதற்கு பயந்து அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.அந்த புலி அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால் தூக்கம் வராமல் இருக்க அந்த மரத்தின் இலைகளை கீழே பறித்துப்போட்டுக் கொண்டே இருந்தான்.அந்த இலைகள் எல்லாம் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன. மேலும், அன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் சிவபெருமானை கண் விழித்து பூஜித்த பலனையும் தன்னை அறியாமலேயே பெற்றான். அதன்காரணமாக, அந்த வேடனுக்கு முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் சிவபெருமான் என்கிறது புராணக்கதை.
மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்கிறார்கள்.
நற்றுணையாவது நமச்சிவாயவே
3 years ago | [YT] | 2,840
View 25 replies
Lord Shiva Tribe
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.... அதன் பதிவு நமது சேனலில் பதிவு செய்ய பட்டுள்ளது,
©️
VIDEO CREDIT TO CREATOR
4 years ago | [YT] | 77
View 1 reply
Lord Shiva Tribe
திருச்சிற்றம்பலம் 🕉️
நமசிவாய வாழ்க 📿
நமது சேனலில் 56 நாட்கள் கழித்து அய்யன் எம்பெருமான் ஈசன் திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பற்றிய பதிவு இன்று பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மற்றும் அல்லாமல் நமது சேனல் 10,000 subscribers எட்டி உள்ளதை உங்களுக் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், இந்த 10k subscriber's இறைவன் எம்பெருமான் ஈசனாலும் மற்றும் உங்கள் அனைவராலும் சாத்தியமானது . மேலும் இதுபோல பதிவுகள் தொடர்ந்து பொடபடும்,
பழையது போல நேரம் அல்லாமல் புதிய நேரத்தில் பதிவு செய்யப்படும், அந்த நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
நன்றி வணக்கம்.
🕉️ திருச்சிற்றம்பலம் 🕉️
4 years ago | [YT] | 610
View 8 replies
Lord Shiva Tribe
தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டோனே
🔱ஓம் நமசிவாய🔱
இன்று பிரதோஷம் வழிபாடு
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
🔱திருச்சிற்றம்பலம்🔱
4 years ago | [YT] | 582
View 20 replies
Lord Shiva Tribe
🔱தினம் ஒரு தகவல் 🔱
சிவ பெருமானின் 19 அவதாரங்கள்....
அவதாரம் 19
அவதுட் அவதாரம்:
இந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்தார்.
🔱
அவதாரங்கள் பற்றிய தகவல்கள் நிறைவு பெற்றது...
நாளை புதிய அறிவிப்பு வரும் .
நன்றி வணக்கம்
🔱திருச்சிற்றம்பலம்🔱
4 years ago | [YT] | 516
View 13 replies
Lord Shiva Tribe
🔱 தினம் ஒரு தகவல் 🔱
சிவ பெருமானின் 19 அவதாரங்கள்....
அவதாரம் 18
எக்ஷெக்வர் அவதாரம்:
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்
🔱
தொடரும்...
4 years ago | [YT] | 467
View 16 replies
Lord Shiva Tribe
நம் சேனல் 5000+ subscribers ஐ கடந்து முன்நோக்கி சென்று கொண்டு இருக்கிறது......
இதற்கான முக்கிய காரணம் உங்கள் ஆதரவும் சிவபெருமானின் அருளும் தான்...
ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கும் எம்பெருமான் சிவன் பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நம் சேனல் வளர உங்கள் ஆதரவு தேவை.
என்றும் சிவபெருமானின் புகழ் பாடும் உங்கள் - Lord Shiva Tribe
-------------------------------------------------------------------------
We are happy to share that our channel has crossed 5000+ subscribers and moving forward towards future milestone, it's all happened just with your support and the blessings from almighty lord Shiva.
We need all your support to grow our channel more.
Always Blessings from Lord Shiva
-LORD SHIVA TRIBE
4 years ago | [YT] | 141
View 7 replies
Lord Shiva Tribe
தினம் ஒரு தகவல் 🔱
சிவ பெருமானின் 19 அவதாரங்கள்....
அவதாரம் 17
பிரமச்சாரி அவதாரம்:
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
🔱
தொடரும்
4 years ago | [YT] | 342
View 19 replies
Load more