🙏 *ஓம்_முருகா*🙏 🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏 ✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*. ✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால் 7.2.2026 சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது. 1. * *சாம்பார் சாதம், தயிர் சாதம், ஊறுகாய், அப்பளம்.* இட்ம்:1. * *பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன்.* *சுமார்_100_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்:1. * திரு. ஈஸ்வரமூர்த்தி, திருவள்ளுவர் தெரு, திருநெல்வேலி.2. திருமதி முத்துமணி, பாரதி நகர், திருநெல்வேலி.* இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🪷🪷🪷 திருச்சி துறையூர் ஓங்காரக்குடில் 🌸🌸🌸ஸ்ரீ.அகத்தியர் சன்மார்க்க சங்கம், கோவை கிளை சங்கம் சார்பாக பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை பகுதியில் ஸ்ரீ.சோமேஸ்வரர் திருக்கோவிலில் குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் அருள் ஆசியுடன், ஆசான் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகளின் கூட்டுப்பிரார்த்தனை கூடிய இலட்சார்ச்சனை 108 முறை சொல்லி மொத்தமாக 6000 தடவை அரங்கர் நாமமும் மற்றும் 18 சித்தர்கள் போற்றியும் சொல்லப்பட்டது. முருகப் பெருமானின் நல்லாசியுடன் ஆனி விசாகம் நாளில் பூஜை (06/7/25) நன்னாளில் அன்னதானம் பிரசாதமாக சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் மற்றும் சுண்டல் சுமார் 450 🧚♀️🧚♀️🧚♀️ நபர்களுக்கு ஆசான் ஆசியால் வழங்கப்பட்டது. பூஜையில் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
🧚♀️🧚♀️தொண்டு செய்தவர்கள்:-
திருமதி. கிருஷ்ண வேணி, திருமதி. சாந்தி, திரு.ராமச்சந்திரன், திரு.குமாரசாமி, திரு.கிருஷ்ண மூர்த்தி, மற்றும் வள்ளலார் தொண்டர்கள் ஆகியோர்....
🧚♀️🧚♀️🧚♀️இந்த தர்ம காரியத்துக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றியை காணிக்கையாக்குகிறோம்...
🌺🌺🌺மேலும் அவர்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ குருநாதரை வேண்டுகிறோம்.....🪷🪷🪷
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் துறையூர். *மகான்.அரங்கர் இல்லம்* மேச்சேரி கிளை சார்பில் *18.06.2025* இன்று *புதன்கிழமை* காலையில் ஞானிகளின் பூஜித்த அருட் பிரசாதமாக *தக்காளி சாதம்* குருநாதர். தவத்திரு.*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்*🙏🙏 நல்லாசியுடன் **ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு சுமார் 195 நபர்களுக்கு* அன்னதானம் வழங்கப்பட்டது.
*ஓம் முருகா.* *தர்மம் செய்த குடும்பத்தாரும் தொண்டு செய்தவர்களும் நோயில்லா வாழ்வு நீடிய ஆயுள் குறைவில்லா செல்வம் பெற்று வாழவும் குடும்பத்தில் பக்தி அன்பு அமைதி ஆரோக்கியம் ஒற்றுமை மகிழ்ச்சி அவர்களுடைய பணிகள் சிறக்கவும் தொழில் சிறக்கவும் கல்வி சிறக்கவும் துணையாக இருங்கள் தாயே!! ஞான வாழ்வுக்கு துணையாக இருங்கள் தாயே!!.*
*!அன்னதானமே ஞான வாழ்வு!!*
அன்னதான தொடர்புக்கு! *S. சந்திரசேகரன்* *9791915960* Google pay: Phone pay: 9791915960.
இன்று #ஈஸ்வர்10வதுபிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறந்தநாள் காணும் #ஈஸ்வருக்கு/நல்ல உடல் நலம்-நீண்ட ஆயுள்-நிறை செல்வம்- உயர் புகழ்-மெய்ஞானம் கிடைக்க வேண்டுகிறோம்)
உயர்திரு(#சபரி அவர்கள் குடும்பத்தார்கள் இன்று சபரி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்/ பிறந்தநாள் காணும் #சபரி நல்ல உடல் நலம்-நீண்ட ஆயுள்- நிறை செல்வம் உயர் புகழ்-மெஞ்ஞானம் கிடைக்க வேண்டுகிறோம்/ஊர்-பாளையங்கோட்டை பெங்களூர்)
உயர்திரு(ரெகுபதிஐயா-பானுமதிஅம்மா குடும்பத்தார்கள்/#மூலைக்கரைப்பட்டி இவர்கள் மகன்/ராம்குமார்-ஜானகி தம்பதியர்கள்/குழந்தைகள்/அக்ஷய் சஹானா /Columbus /USA)
உயர்திரு(வேலம்மாள் அவர்கள் குடும்பத்தார்கள்)
உயர்திரு(நடராஜன் அவர்கள் குடும்பத்தார்கள் பேப்பர் ஏஜென்ட்)
உயர்திரு(மீனா சுபாஷினி முத்தையா அவர்கள் குடும்பத்தார்கள்/தேவாரம் திருவாசகம் ஆசிரியர்)
உபயதார்களையும்,அவர்கள் குடும்பத்தார்களையும் முருகப்பெருமானும் அகத்தியரும் இந்த இதுபோன்று இன்னும் பல புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டி மகேஷ்வரபூஜையில் #எங்கள்குருநாதர்#ஓங்காரக்குடிலாசானிடம் வேண்டுகிறோம்
🙏 *ஓம்_முருகா*🙏 🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏 ✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*. ✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால் 26.12.2024 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது. 1.* *இட்லி, சாம்பார், சட்னி, சப்பாத்தி, குருமா, ஜாங்கிரி.* இடம் :1.*SUGAM TRUST, HOME FOR ELDERS, NGO COLONY,TIRUNELVELI.*
*சுமார்_40_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1.*திரு நாகநாதன், பாரதி நகர், திருநெல்வேலி. (திருமதி சந்திரா செல்லம்மாள் நினைவு நாள் முன்னிட்டு அன்னதான கொடுக்கப்பட்டது).* இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *ஓம்_முருகா*🙏 🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏 ✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*. ✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால் 19.11.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது. 1. * *இட்லி, சாம்பார் ,கார சட்னி, தேங்காய் சட்னி, கேசரி.* இடம் :1. *1. அரசு உயர்நிலைப்பள்ளி,பத்மநேரி ,களக்காடு.*
*சுமார்_200_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1.. *MR. EASWARAMOORTHY,TIRUVALLUVAR STREET, PERUMALPURAM, TIRUNELVELI.*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
Ongarakudil Annadhanam | Arangar food donation
🙏 *ஓம்_முருகா*🙏
🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க
சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால் 7.2.2026 சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1. * *சாம்பார் சாதம், தயிர் சாதம், ஊறுகாய், அப்பளம்.*
இட்ம்:1. * *பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன்.*
*சுமார்_100_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்:1. * திரு. ஈஸ்வரமூர்த்தி, திருவள்ளுவர் தெரு, திருநெல்வேலி.2. திருமதி முத்துமணி, பாரதி நகர், திருநெல்வேலி.*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே* 🙏🙇
🙏 *ஓம் சரவணஜோதியே நமோ நம*
*ஓம் அகத்தீசாய நம*
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐🌹.இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: *K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684*
2 weeks ago | [YT] | 1
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் அசுத்தமாயை, சுத்தமாயை, சுத்தமகாமாயை அறிந்துகொள்ளலாம்.
2 months ago | [YT] | 2
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
ஏன் #அன்னதானம் செய்ய வேண்டும்?
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் #விட்டுக்கொடுத்து வாழும் பண்பைப் பெறலாம். #பண்பு
5 months ago | [YT] | 2
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
ஏழைகளுக்குப் பசியாற்றி வைத்தால் #பொறாமை பேராசையை அறிந்து வெல்லலாம்.
#Ongarakudil #spiritual #motivational #quotes #அன்னதானம்
6 months ago | [YT] | 4
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
🪴🪴🪴ஓம் முருகா!
🌺🌺🌺ஓம் அரங்கா!
🪷🪷🪷 திருச்சி துறையூர் ஓங்காரக்குடில் 🌸🌸🌸ஸ்ரீ.அகத்தியர் சன்மார்க்க சங்கம், கோவை கிளை சங்கம் சார்பாக பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை பகுதியில் ஸ்ரீ.சோமேஸ்வரர் திருக்கோவிலில் குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் அருள் ஆசியுடன், ஆசான் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகளின் கூட்டுப்பிரார்த்தனை கூடிய இலட்சார்ச்சனை 108 முறை சொல்லி மொத்தமாக 6000 தடவை அரங்கர் நாமமும் மற்றும் 18 சித்தர்கள் போற்றியும் சொல்லப்பட்டது.
முருகப் பெருமானின் நல்லாசியுடன் ஆனி விசாகம் நாளில் பூஜை (06/7/25) நன்னாளில் அன்னதானம் பிரசாதமாக சாம்பார் சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் மற்றும் சுண்டல்
சுமார் 450 🧚♀️🧚♀️🧚♀️ நபர்களுக்கு ஆசான் ஆசியால் வழங்கப்பட்டது.
பூஜையில் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
🧚♀️🧚♀️தொண்டு செய்தவர்கள்:-
திருமதி. கிருஷ்ண வேணி,
திருமதி. சாந்தி,
திரு.ராமச்சந்திரன்,
திரு.குமாரசாமி,
திரு.கிருஷ்ண மூர்த்தி, மற்றும்
வள்ளலார் தொண்டர்கள்
ஆகியோர்....
🧚♀️🧚♀️🧚♀️இந்த தர்ம காரியத்துக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றியை காணிக்கையாக்குகிறோம்...
🌺🌺🌺மேலும் அவர்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ குருநாதரை வேண்டுகிறோம்.....🪷🪷🪷
7 months ago | [YT] | 2
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
*
*சத்தியமே அகத்தியம்* *அகத்தியமே ஜெயம்*
*ஓம் முருகா ! ஓம்அரங்கா !*
*தானமே ஞானம்! ஞானமே தானம்!*
*ஓம் சொருபானந்தர் திருவடிகள் போற்றி*🙏🙏🙏
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் துறையூர்.
*மகான்.அரங்கர் இல்லம்*
மேச்சேரி கிளை சார்பில் *18.06.2025* இன்று *புதன்கிழமை* காலையில் ஞானிகளின் பூஜித்த
அருட் பிரசாதமாக *தக்காளி சாதம்*
குருநாதர். தவத்திரு.*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்*🙏🙏 நல்லாசியுடன் **ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு சுமார் 195 நபர்களுக்கு* அன்னதானம் வழங்கப்பட்டது.
*இன்றைய உபயதாரர்*
*மகான்.அரங்கர் இல்லம்*
*தொண்டர்கள் அன்பர்கள்*
*மேட்டூர் அணை.*
*ஓம் முருகா.*
*தர்மம் செய்த குடும்பத்தாரும் தொண்டு செய்தவர்களும் நோயில்லா வாழ்வு நீடிய ஆயுள் குறைவில்லா செல்வம் பெற்று வாழவும் குடும்பத்தில் பக்தி அன்பு அமைதி ஆரோக்கியம் ஒற்றுமை மகிழ்ச்சி அவர்களுடைய பணிகள் சிறக்கவும் தொழில் சிறக்கவும் கல்வி சிறக்கவும் துணையாக இருங்கள் தாயே!! ஞான வாழ்வுக்கு துணையாக இருங்கள் தாயே!!.*
*!அன்னதானமே ஞான வாழ்வு!!*
அன்னதான தொடர்புக்கு!
*S. சந்திரசேகரன்* *9791915960*
Google pay:
Phone pay:
9791915960.
8 months ago | [YT] | 4
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
#முருகரேஅரங்கர்அரங்கரேமுருகர்
#ஓம்திருமூலதேவர்திருவடிகள்போற்றி
#நம்பினேன்ஐயனே #நட்டாற்றில்என்கைகள் #நழுவிடாதுஅருள்புரியவும்
#ஓங்காரக்குடில் #உலகைநோக்கும்....
#உலகம்ஒருநாள் #ஓங்காரக்குடிலைநோக்கும்
#மகான்ஆறுமுகஅரங்கமகாதேசிகசுவாமிகள் #பெருங்கருணையால்
#திருநெல்வேலியில்
(12-6-2025)(வியாழன்-கிழமை)
(மதியம்12மணி)
#உளுந்துசாதம் #தயிர்சாதம்
#விதைகொத்தமல்லிதுவையல்
#காய்கறிகூட்டு
#நார்த்தங்காய்ஊறுகாய
வழங்கப்பட்டது)
(மேலும் நோய்கள் பல தீர்க்கும்
#மூலிகைஅருட்கஞ்சியும்
#எலுமிச்சைஊறுகாயும்
வழங்கப்பட்டது)
(#உளுந்துசாதம்85கிலோஅரிசி)
(#தயிர்சாதம்25கிலோஅரிசி)
(#அருட்கஞ்சி10கிலோஅரிசி)
(#மொத்தம்120கிலோஅரிசி)
(இந்தப் புண்ணிய தர்மத்திற்கு
பொருளுதவி செய்தவர்கள்)
உயர்திரு(சிதம்பரசுப்பு-நாகேஸ்வரி
தம்பதியர்கள்/குழந்தைகள்/
சிவாந்த்/#ஈஸ்வர்/ஷண்மிகா/
குடும்பத்தார்கள்/#Texas #USA
இன்று #ஈஸ்வர்10வதுபிறந்தநாள்
வாழ்த்துக்கள் பிறந்தநாள் காணும் #ஈஸ்வருக்கு/நல்ல உடல் நலம்-நீண்ட ஆயுள்-நிறை செல்வம்-
உயர் புகழ்-மெய்ஞானம் கிடைக்க வேண்டுகிறோம்)
உயர்திரு(#சபரி அவர்கள் குடும்பத்தார்கள்
இன்று சபரி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்/ பிறந்தநாள் காணும் #சபரி
நல்ல உடல் நலம்-நீண்ட ஆயுள்- நிறை செல்வம் உயர் புகழ்-மெஞ்ஞானம் கிடைக்க
வேண்டுகிறோம்/ஊர்-பாளையங்கோட்டை பெங்களூர்)
உயர்திரு(ரெகுபதிஐயா-பானுமதிஅம்மா குடும்பத்தார்கள்/#மூலைக்கரைப்பட்டி
இவர்கள் மகன்/ராம்குமார்-ஜானகி
தம்பதியர்கள்/குழந்தைகள்/அக்ஷய்
சஹானா /Columbus /USA)
உயர்திரு(வேலம்மாள் அவர்கள் குடும்பத்தார்கள்)
உயர்திரு(நடராஜன் அவர்கள் குடும்பத்தார்கள் பேப்பர் ஏஜென்ட்)
உயர்திரு(மீனா சுபாஷினி முத்தையா அவர்கள் குடும்பத்தார்கள்/தேவாரம் திருவாசகம் ஆசிரியர்)
உபயதார்களையும்,அவர்கள்
குடும்பத்தார்களையும்
முருகப்பெருமானும் அகத்தியரும் இந்த
இதுபோன்று இன்னும் பல புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டி மகேஷ்வரபூஜையில் #எங்கள்குருநாதர் #ஓங்காரக்குடிலாசானிடம் வேண்டுகிறோம்
உபயதார்களுக்கு வாழ்த்துக்கள்
அருட்பிரசாதம்உணவும்-அருட்கஞ்சியும்
வழங்கப்பட்டஇடம்
ஆசான்வருகைபுரிந்து-ஆசிகொடுத்தஇடம்
ஹைகிரவுண்டு GH அருகில்உள்ள
ஐந்துஆலமர ஜெயசக்தி விநாயகர் கோவில்
மகாராஜநகர்/பாளையங்கோட்டை
ஓம்அகத்தீசாயநம
எங்களுடன்-ஸ்ரீமதுரம்ஹோட்டல்
ஸ்ரீஅகத்தியர்சன்மார்க்கசங்கம்
ஓங்காரக்குடில்
துறையூர்-திருச்சி
கிளை-திருநெல்வேலி
ஞானியர்களின்அருளாசியால்
அன்னதானம்செய்தால்
துன்பங்கள்தீரும்
தொடர்பு-Kசரவணன் 93677-55008
முகநூல்-97879-55008
சத்தியமே அகத்தியம் அகத்தியமே ஜெயம்2
8 months ago | [YT] | 2
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
06.06.2025
இன்று ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்*சூலூர் கிளை
சார்பாக சூலூர்
பகுதியில் அரங்கர் அருட்கஞ்சி 320
நபர்களுக்கு
குருநாதர்அவர்களின்
அருளாசியால் வழங்கப்பட்டது.
இன்றய உபயதாரர்கள்
திரு.பிரகாஸ் குடும்பத்தார்கள்
செல்கரச்சல்
சூலூர்
8 months ago | [YT] | 1
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
🙏 *ஓம்_முருகா*🙏
🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால்
26.12.2024 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1.* *இட்லி, சாம்பார், சட்னி, சப்பாத்தி, குருமா, ஜாங்கிரி.*
இடம் :1.*SUGAM TRUST, HOME FOR ELDERS, NGO COLONY,TIRUNELVELI.*
*சுமார்_40_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1.*திரு நாகநாதன், பாரதி நகர், திருநெல்வேலி. (திருமதி சந்திரா செல்லம்மாள் நினைவு நாள் முன்னிட்டு அன்னதான கொடுக்கப்பட்டது).*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே* 🙏🙇
🙏 *ஓம் சரவணஜோதியே நமோ நம*
*ஓம் அகத்தீசாய நம*
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐🌹.இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: *K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684*
1 year ago | [YT] | 1
View 0 replies
Ongarakudil Annadhanam | Arangar food donation
🙏 *ஓம்_முருகா*🙏
🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால்
19.11.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1. * *இட்லி, சாம்பார் ,கார சட்னி, தேங்காய் சட்னி, கேசரி.*
இடம் :1. *1. அரசு உயர்நிலைப்பள்ளி,பத்மநேரி ,களக்காடு.*
*சுமார்_200_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1..
*MR. EASWARAMOORTHY,TIRUVALLUVAR STREET, PERUMALPURAM, TIRUNELVELI.*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே* 🙏🙇
🙏 *ஓம் சரவணஜோதியே நமோ நம*
*ஓம் அகத்தீசாய நம*
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐🌹.இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: *K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684*
1 year ago | [YT] | 0
View 0 replies
Load more