بسم الله الرحمن الرحيم
لا اله إلا الله محمد رسول الله
இஸ்லாமிய மார்க்கம் இஸ்லாமிய தஃவா இஸ்லாம் கூறும் ஹலால் ஹராம் இஸ்லாமிய கேள்வி-பதில் இனிய மார்க்கம் இஸ்லாம்
حسبنا الله نعم الوكيل
Islamic Question Answer Islam is Best Rules Allah Is Great Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam
لا حول ولا قوة إلا بالله العلي العظيم
FAHMI CHANNEL
*வைகறை _*_ *_வேண்டுதல்_* _துஆ_ (பிரார்த்தனை)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
_ஹிஜ்ரி_ *_1447_* , _ரமலான்பிறை_ 🌙 *_04_*
*22-02-2026*~ , _ஞாயிற்றுக்கிழமை_
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* ....
யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...
*அல்லாஹும்ம* *மர்ஹம்னீ* பி *ரஹ்மத்திகா*யா *அர்ஹமர்ராஹிமீன்* .
(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)
*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*
*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*
*வகீனா அதாபல் கப்ரி*
யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஹஸ்ர்*
யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபக்ர்*
யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மீஸான்*
யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் கர்ழ்*
யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மர்ழ்*
யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஆfபாத்*
யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் சக்ராத்*
யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபல் மௌத்*
யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*
யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபந் நார்*
யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...
யா அல்லாஹ்!
மீண்டும் உயிர் தந்து மேன்மைமிக்க ரமலானின் அதிகாலை ஸஹர் உணவை புசிக்கவைத்து பஃஜர் தொழுகையை நிறைவேற்ற வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்
யா அல்லாஹ் உன்னுடைய நேசர் எங்களின் இருலோக சர்தார் எம்பெருமானார் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்ட அனைத்து நலவுகளையும் பரிபூரணமாக எங்களுக்கு நீ தந்தாருள் செய்வாயாக!
யா அல்லாஹ் உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவாயாக! அவர்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! யூத நாடோடிகளை! பாலஸ்தீன மண்ணைவிட்டும் நீ துடைத்தெறிவாயாக! நீயே புகழுக்குரியவன்!
யா அல்லாஹ்!
எங்கள் வாழ்க்கையிலும் வாழ்நாட்களிலும் பரக்கத் எனும் அருள்வளத்தை வழங்குவாயாக
எங்களின் அனைத்து விவகாரங்களிலும் பரக்கத் செய்வாயாக
யா அல்லாஹ்!
நீ அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்
உன்னிடமே உதவி கேட்கிறோம்
கண்ணியமிக்கவனே
உன்னிடமே இறைஞ்சுகிறோம்
யா அல்லாஹ்!
அருளாளனே!
எங்களின் மீது கருணை காட்டுவாயாக
எங்களால் பொறுமையாக இருக்க இயலாத விடயங்களில் எங்களை சோதித்துவிடாதே
எங்கள் குடும்பத்தில் வேதனை தரும் நிகழ்வுகள் ஏற்படாமல் பாதுகாப்பாயாக
யா அல்லாஹ்!
நீ மிக உயர்ந்தவன், மிக்க அருளாளன்
, ஒரு விஷயத்தை, "ஆகு" என்று சொன்னால், அது ஆகிவிடும்
யா அல்லாஹ் இவ்வுலக கவலையை பெருங்கவலையாக ஆக்கிவிடாதே
،
யா அல்லாஹ்!
எங்களுடைய இவ்வுலக மறுஉலக விவாகாரங்களில் எங்களை சோதிக்காதே
،
யா அல்லாஹ்!
எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் ஆக்கிவிடு ரஹ்மானே!
،
யா அல்லாஹ்!
பலன் தரும் கல்வியைத் தருவாயாக
தூய்மையான ஹலாலான ரிஜ்க்கை அருள்வாயாக
யா அல்லாஹ்!
அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் வழங்குவாயாக
யா அல்லாஹ்!
நீ வழங்கும் அனைத்திலும் வளத்தைப் பெருக வைப்பாயாக
،
யா அல்லாஹ்!
நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய இறுதித் தூதர் எம் பெருமானார் ஸெய்யதினா முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக, உண்மை முஸ்லிமாக வாழ்ந்து அந்நிலையிலேயே எங்களை உன் பால் அழைத்துக்கொள்வாயா...
யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ﷺ ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..
யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!
யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...
யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
18 hours ago | [YT] | 4
View 0 replies
FAHMI CHANNEL
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
2️⃣2️⃣➖0️⃣2️⃣➖2️⃣6️⃣
ரமலான் பிறை 4️⃣
☪️☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்
"யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் நன்மைகளின் ஆரம்பங்களையும், அதன் முடிவுகளையும், அதன் முழுமையையும், அதன் முதலையும், அதன் கடைசியையும், அதன் வெளிப்படையானவற்றையும், அதன் மறைமுகமானவற்றையும் வேண்டுகிறேன். மேலும், சுவர்க்கத்தின் உயரிய அந்தஸ்துகளையும் உன்னிடம் வேண்டுகிறேன்."
"யா அல்லாஹ்! வாரி வழங்குபவனே! வானம் மற்றும் பூமியின் வாழ்வாதாரத்தை அளிப்பவனே! இந்த புனிதமான மாதத்தில் உனது வாழ்வாதாரத்தின் கதவுகளை எனக்குத் திறந்துவிடுமாறும், நான் எதிர்பாராத இடத்திலிருந்து எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன். உனது பேரருளைக் கொண்டு மற்றவர்களிடம் கையேந்தாத நிலையை எனக்குத் தந்தருள்வாயாக."
"யா அல்லாஹ்! எனக்குத் தூய்மையான, ஆசீர்வதிக்கப்பட்ட, விசாலமான வாழ்வாதாரத்தை வழங்குவாயாக. படைப்பினங்களிடம் உதவி கேட்பதிலிருந்து என்னைப் போதுமானவனாகி விடுவாயாக
, மேலும் உனது அருட்கொடைகளுக்கு என்றும் நன்றி செலுத்துபவனாக என்னை ஆக்குவாயாக."
"யா அல்லாஹ்! இந்த புனித மாதத்தில் எனது வாழ்வாதாரத்தை இன்பமானதாகவும், சிரமமோ களைப்போ இல்லாததாகவும் ஆக்குவாயாக. இம்மையிலும் மறுமையிலும் உனது விசாலமான அருளை எனக்கு விதிப்பாயாக."
ஆமீன்
23 hours ago | [YT] | 5
View 0 replies
FAHMI CHANNEL
*வைகறை _*_ *_வேண்டுதல்_* _துஆ_ (பிரார்த்தனை)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
_ஹிஜ்ரி_ *_1447_* , _ரமலான்பிறை_ 🌙 *_04_*
*22-02-2026*~ , _ஞாயிற்றுக்கிழமை_
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* ....
யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...
*அல்லாஹும்ம* *மர்ஹம்னீ* பி *ரஹ்மத்திகா*யா *அர்ஹமர்ராஹிமீன்* .
(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)
*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*
*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*
*வகீனா அதாபல் கப்ரி*
யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஹஸ்ர்*
யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபக்ர்*
யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மீஸான்*
யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் கர்ழ்*
யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மர்ழ்*
யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஆfபாத்*
யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் சக்ராத்*
யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபல் மௌத்*
யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*
யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபந் நார்*
யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...
யா அல்லாஹ்!
மீண்டும் உயிர் தந்து மேன்மைமிக்க ரமலானின் அதிகாலை ஸஹர் உணவை புசிக்கவைத்து பஃஜர் தொழுகையை நிறைவேற்ற வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்
யா அல்லாஹ் உன்னுடைய நேசர் எங்களின் இருலோக சர்தார் எம்பெருமானார் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்ட அனைத்து நலவுகளையும் பரிபூரணமாக எங்களுக்கு நீ தந்தாருள் செய்வாயாக!
யா அல்லாஹ் உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவாயாக! அவர்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! யூத நாடோடிகளை! பாலஸ்தீன மண்ணைவிட்டும் நீ துடைத்தெறிவாயாக! நீயே புகழுக்குரியவன்!
யா அல்லாஹ்!
எங்கள் வாழ்க்கையிலும் வாழ்நாட்களிலும் பரக்கத் எனும் அருள்வளத்தை வழங்குவாயாக
எங்களின் அனைத்து விவகாரங்களிலும் பரக்கத் செய்வாயாக
யா அல்லாஹ்!
நீ அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்
உன்னிடமே உதவி கேட்கிறோம்
கண்ணியமிக்கவனே
உன்னிடமே இறைஞ்சுகிறோம்
யா அல்லாஹ்!
அருளாளனே!
எங்களின் மீது கருணை காட்டுவாயாக
எங்களால் பொறுமையாக இருக்க இயலாத விடயங்களில் எங்களை சோதித்துவிடாதே
எங்கள் குடும்பத்தில் வேதனை தரும் நிகழ்வுகள் ஏற்படாமல் பாதுகாப்பாயாக
யா அல்லாஹ்!
நீ மிக உயர்ந்தவன், மிக்க அருளாளன்
, ஒரு விஷயத்தை, "ஆகு" என்று சொன்னால், அது ஆகிவிடும்
யா அல்லாஹ் இவ்வுலக கவலையை பெருங்கவலையாக ஆக்கிவிடாதே
،
யா அல்லாஹ்!
எங்களுடைய இவ்வுலக மறுஉலக விவாகாரங்களில் எங்களை சோதிக்காதே
،
யா அல்லாஹ்!
எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் ஆக்கிவிடு ரஹ்மானே!
،
யா அல்லாஹ்!
பலன் தரும் கல்வியைத் தருவாயாக
தூய்மையான ஹலாலான ரிஜ்க்கை அருள்வாயாக
யா அல்லாஹ்!
அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் வழங்குவாயாக
யா அல்லாஹ்!
நீ வழங்கும் அனைத்திலும் வளத்தைப் பெருக வைப்பாயாக
،
யா அல்லாஹ்!
நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய இறுதித் தூதர் எம் பெருமானார் ஸெய்யதினா முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக, உண்மை முஸ்லிமாக வாழ்ந்து அந்நிலையிலேயே எங்களை உன் பால் அழைத்துக்கொள்வாயா...
யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ﷺ ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..
யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!
யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...
யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
1 day ago | [YT] | 3
View 0 replies
FAHMI CHANNEL
தூங்கும் முன்
தூங்கும் முன்
اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
-------------------
வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ
அல்லாஹும்ம ஃகலக்(த்)த நஃப்ஸீ, வஅந்(த்)த தவப்ஃபாஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ஃபஹ்ஃபள்ஹா, வஇன் அமத்தஹா ஃபஃக்ஃபிர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆஃபியா
பொருள்: இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 4887
-------------------
தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமா ஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்ஃபஹும் வலா
2 days ago | [YT] | 5
View 0 replies
FAHMI CHANNEL
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
2️⃣0️⃣➖0️⃣2️⃣➖2️⃣6️⃣
ரமலான் பிறை 2️⃣
☪️☪️☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ்!
மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்வே உன்னைத் துதித்துப் போற்றுகிறோம்
எங்களின் வழிகாட்டி எங்களின் உயிரினும் மேலான அண்ணல் நபி அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் உன் அருளைப் பொழிவாயாக!
புனித ரமளானில் குர்ஆனை இறக்கி அருள்புரிந்த அல்லாஹ்வே!
குர்ஆனை எங்கள் உள்ளங்களின்
பிரகாசமாக ஆக்குவாயாக!
எங்களின் கண்களின் ஒளியாக ஆக்குவாயாக!
எங்களின் நோய்களுக்கு மருந்தாக ஆக்குவாயாக!
எங்கள் பாவங்களை நீக்கும் கருவியாக ஆக்குவாயாக!
நரகிலிருந்து எங்களைப் பாதுகாப்பதாக ஆக்குவாயா!
இரவிலும் பகலிலும் ரமளான் மாதத்திலும் மற்ற மாதங்களிலும் தினந்தோறும் ஓதிடும் நல்வாய்ப்பை வழங்குவாயாக!
பொருளறிந்து சிந்தித்து செயல்படுபவர்களாக எங்களையும் எங்கள் சந்ததியினரை யும் ஆக்குவாயாக!
யா அல்லாஹ் !
உன் ரஹ்மத் இறங்கும் இம்மாதத்தில்
எங்களின் எந்தப்பாவத்தையும்
மன்னிக்காமல் விட்டுவிடாதே
எந்தக்கவலையை யும் மகிழ்ச்சி யாக மாற்றாமல் விட்டுவிடாதே
எந்தக் கடனையையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே !
இவ்வுலக ,மறுஉலகதேவைகள் எதையும் முழுமையாக்காமல் விட்டுவிடாதே எங்களின் அகிலத்தின் பாதுகாவலனே
உனக்கே புகழனைத்தும்
உன்னை மட்டுமே வணங்குகிறோம்
உன் முன்னால் மட்டுமே ஸஜ்தா செய்து பிரார்த்திக்கிறோம்.
எங்களின் பிரார்த்தனையை
ஏற்றுக்கொள்வாயாக!
ஆமீன்
2 days ago | [YT] | 8
View 0 replies
FAHMI CHANNEL
*_வைகறை_ *_வேண்டுதல்_* ~துஆ~ (பிரார்த்தனை)
🐫🐫🐫🐫🐫🐫🐫🐑🐑
_ஹிஜ்ரி_ *_1447_* , _ரமலான்பிறை_ 🌙 *_02_*
*20-02-2026*~ , _வெள்ளிக்கிழமை_
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா ஸெய்யதினா இப்ராஹீம, வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யதினா முஹம்மதின், வ அலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின்
கமா பாரக்த்த அலா ஸெய்யதினா இப்ராஹீம வ அலா ஆலி ஸெய்யதினா இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
*அல்லாஹும்ம* *இன்னி* *அஸ்* *அலுக* *அல்* *ஆஃபியா* ....
யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமீன்...
அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.
(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)
*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகீனா அதாபந் நார்*
*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*
*வகீனா அதாபல் கப்ரி*
யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஹஸ்ர்*
யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபக்ர்*
யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மீஸான்*
யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் கர்ழ்*
யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் மர்ழ்*
யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் ஆfபாத்*
யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் சக்ராத்*
யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபல் மௌத்*
யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*
யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகீனா அதாபந் நார்*
யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...
யா அல்லாஹ் மேன்மைமிக்க இன்றைய ரமலான் மாதத்தின் முதல் ஜும்மா நாளின் பஃஜர் தொழுகை தொழ உயிர்கொடுத்த வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்கிறோம்!
யா அல்லாஹ் உலகெங்கும் வாழும் கலிமா மொழிந்த! முஸ்லிம்கள்! சகலவிதமான! அடக்குமுறைகளை! விட்டும் ஒற்றுமையுடனும்! இறையச்சத்துடனும்! செழிப்புடனும்! மகிழ்ச்சியுடனும்! நிம்மதியாகவும்! வாழ நீ அருள்செய்வாயாக! பாலஸ்தீன மக்களை நீ காப்பாற்றுவாயாக! அவர்களுக்கு நீ வெற்றியை தருவாயாக! யூத நாடோடி கூட்டத்தை அந்த மண்ணைவிட்டும் நீ துடைத்தெறிவாயாக! நீயே புகழுக்குரியவன்!
رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِۚ
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
யா அல்லஹ் நீ அருள் செய்வாயாக! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்களின் ஈமானை உறுதி படுத்துவாயாக!
யா அல்லாஹ்!
எங்களின் வாழ்நாளை நல்ல ஆரோக்கியத்துடன் நீட்டித்தருவாயாக!
மீதமுள்ள வாழ்நாளில் உன்னை வணங்குவதிலும், உன் திருப்பொருத்தத்தை பெறுவதிலும்
ஈடுபட தவ்பீக் செய்வாயாக!
யா அல்லாஹ்!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்குக் கட்டுப் பட்டு நடக்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!
எங்களின் நோய்களை நீக்குவாயாக!
யா அல்லாஹ்!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
யா அல்லாஹ்!
கடனில்லா வாழ்க்கையாக எங்களின் வாழ்வை ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!
எங்களின் தேவைகளை பூர்த்தியாக்குவாயாக!
யா அல்லாஹ்!
எவரின் மீதும் வன்னெஞ்சமில்லாத இதயத்தைத் தருவாயாக!
_அல்லாஹும்மர்ஹம்னா_ பி _ரஹ்மத்திஃக_ யா _ரஹ்மர்ராஹிமீன்_ ! 3
யா அல்லாஹ்! உன்னை எங்களுக்கு காட்டிதந்த! உனது வல்லமையை! எங்களுக்கு விளங்கவைத்த! உனது நேசர் உனது படைப்புக்களின் இருலோக சர்தார் அகிலத்தின் அருட்கொடை
எங்கள் தலைவர் கண்மணி நாயகம் ஸெய்யதினா முஹம்மது முஸ்தபா ﷺ ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீதும் அன்னவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் அவர்களை நேசித்த நல்லோர்களின் மீதும் சதாசர்வ காலமும் உன் கருணையை அருளை மழையென பொழிவாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..
யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!
யா அல்லாஹ்!
இன்றைய ஜும்மா நாளை எங்களுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...
யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா ஸெய்யதினா முஹம்மது
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
🐫🐫🐫🐫🐫🐫🐫🐑🐑
2 days ago | [YT] | 4
View 0 replies
FAHMI CHANNEL
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி பரக்காத்துஹூ🙌🙌🙌*
💞 *வெள்ளிக்கிழமை நினைவூட்டல்* 💞
இன்று வெள்ளிக்கிழமை. எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்
லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது யாரசூலுல்லா
💞💞💞💞
இன்று புனித *வெள்ளிக்கிழமை!!*💐💐💐💐💐
☪️ நாட்களில் புனிதமான நாள்!!!!👌👌👌👌👌👌
☪️ அன்று தான் *நபி ஆதம் (அலை ....) அவர்கள் படைக்கப்பட்ட நாள்*!!!!!
☪️அன்று தான் அவர்கள் *சுவர்க்கம்*நுழைய பட்ட நாள்*!!!!!!!
☪️இன்றைய தினம் வயதுக்கு வந்த அனைவரும் *தலை குளித்து கொள்ளவும்*!!!!!👨🦰👱♀👷♀🧔👨🦰👨🦰
☪️உடம்பில் உள்ள *ஒன்பது துவாரங்களையும்* சுத்தம் செய்தல் வேண்டும்👀👄👂👅🦷🦶🦵🤲😁!!!!!!!!
☪️ இன்று *தலையில் எண்ணைவைத்துக்* கொள்வதும் !!!!!!!😇😇😇
☪️ கண்ணில் *சுருமா இட்டுக் கொள்வதும்!*!!👁👁👁👁👁👁
☪️* *கை கால்களில் நகங்களை அகற்றிக்* கொள்வதும்!!!✋✋✋✋🦵🦵🦵🦵🦵மற்றும் * சிகை அலங்காரம்*!!!!**🤴🤴🤴
*☪️ மறைவான இடங்களில் சுத்தப்படுத்திக் கொள்ளுதல் !!!!*
☪️ நம்மிடம் இருப்பதில் *சிறப்பான ஆடைகளை* அணிந்து கொண்டு 👕👚👖👔👔🥼👒
☪️ அழகிய முறையில் *ஆண்கள் நறுமணம்* பூசிக் கொண்டும்🏵🏵🏵🏵🏵
☪️ கொடுக்கல் வாங்கல் வியாபாரம் விட்டுவிட வேண்டும்*🤲🤲🤲
☪️ இவை அனைத்தும் நமது *மாநபி ரசூல் ( ஸல்....) அவர்கள்* நமக்கு கற்றுக்கொடுத்த விஷயங்களாகும்!¡!!!
☪️ நபிகள் (ஸல் ) அவர்களுக்கு அதிக அதிகமாக ஸலவாத்துகள்* கூறி நன்மைகள் அதிகம் பெறுங்கள்!!!!
☪️ இறைவன் *மனிதர்களை படைத்த* நாளும்!!!!
☪️ *கியாமத்து நாள்"வர கூடியதும் வெள்ளிக்கிழமை!!!
☪️ ஆகவே இந்த *புனிதமிக்க ஜூம்மா* 🚔தினத்தில் *பயணங்களை தவிர்ப்பீர்கள்!!!!🚔🚔🚔🚔🚉🚉🚉✈✈
☪️ உறவுகள் அனைவரிடமும் பேசி நலம் விசாரித்து* பகிர்ந்து கொள்ளுங்கள்!!!?!
☪️🕋🕋🕋🕋
*பள்ளிவாசல் விரைந்து சென்று🏃🏃🏃♀🏃♀ தொழுகை முடித்து*🙌🙌🙌🙌🛍️🤫🤫🤫
☪️ இறைவனுடைய அனைத்து செல்வங்களையும் பெற்று*🙌🙌🙌🙌
*☪️ இறைவனுடன் கலந்து உரையாட குடும்பத்துடன் செல்வோம்**!!!!!👩👩👦👨👨👧👨👨👧👨👨👧👨👨👧
☪️ ஜும்மா தொழுகையை நிறைவேற்ற!!!!!!!*
இன்ஷாஅல்லாஹு
☪️ அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ!!!!💐💐💐💐💐💐💐🌙🌙🌙🌙🌙🌙🏆🏆⭐🌙☪️☪️
3 days ago | [YT] | 3
View 0 replies
FAHMI CHANNEL
🕋
*வெள்ளிக்கிழமை நினைவூட்டல்*
இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".*
*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*
*அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.*
*(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).*
🗣 *அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), *
💙 *நூல் : புகாரி 4797*
🌹 *பலன்கள்*
*யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
🗣 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
🪶 ➖ ☝🏻 ➖ 🪶
❤️ *நூல் : நஸாயீ*
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
3 days ago | [YT] | 4
View 0 replies
FAHMI CHANNEL
*மஹான்களின்*
*மணிமொழிகள்*
✨✨✨✨✨✨✨✨
*தொழுகையாளிகள் பலவிதம்*
•┈•✿❁ ﷽ ❁✿•┈•
*ஹஜ்ரத்* *இப்னுல்* *கைய்யிம்* *ரஹ்மதுல்லாஹி* *அலைஹி* அவர்கள் கூறுகிறார்கள் : தொழுகை விஷயத்தில் மக்கள் ஐந்து வகையாக இருக்கிறார்கள்.
1 - தண்டனைக்குரியவர்.
2 - விசாரணை செய்யப்படுபவர்.
3 - பாவங்கள் மன்னிக்கப்படுபவர்.
4 - நற்கூலி வழங்கப்படுபவர்.
5 - இறை நெருக்கத்தைப பெறுபவர்.
1 : சரியாக ஒழு செய்யாமல் தொழுகையின் நேரங்களைப் பேணாமல் அதன் வாஜிபுகளை ஃபர்ளுகளைப் பேணாமல் தொழுபவர் தண்டனைக்குரியவர்.
2 : மேற்சொன்ன விஷயங்கள் சரியாக இருக்கும். ஆனால் தொழுகையில் உலக விஷயங்களை சிந்தித்துக் கொண்டு, அதனால் நினைவின்றி மனக்குழப்பங்களோடு தொழுவார். இவர் இறைவனிடம் அதற்காக கேள்வி கேட்கப்படுவார்.
3 : தொழுகையில் வெளிச்சிந்தனைகள் வராமல் இருக்க ஷைத்தானோடு கடுமையாக போராடுவார்.இவரின் பாவங்களை அந்த தொழுகை இல்லாமல் ஆக்கி விடும்.
4 : தொழுகையின்
முஸ்தஹப்புகளை சுன்னத்துக்களை வாஜிபுகளை ஃபர்ளுகளை தொழுகையின் அத்தனை அம்சங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதில் அவரின் முழுக்கவனமும் இருக்கும். இவர் கூலி வழங்கப்படுபவர்.
5 : மேற் சொன்ன அனைத்தும் இருப்பதோடு இறைச்சிந்தனை மட்டுமே அவர் உள்ளத்தில் இருக்கும்.படைத்தவனை பார்க்கிறோம் என்ற உணர்வோடு அவர் தொழுகை அமைந்திருக்கும்.இவர் இறை நெருக்கத்தைப் பெற்றவர்.
✨✨✨✨✨✨✨✨
நூல் : - *அல்* *வாபிலுஸ்ஸய்யிப்* *மினல்* *கலிமித்தய்யிப்*
✨✨✨✨✨✨✨✨
தொழுகையை இஸ்லாம் கடையாக்கியிருக்கிறது.ஆனால் நம்மில் அதிகமானோர் தொழுவதே கடமைக்காகத்தான், இன்னும் அதிகமானோர் அது கடுமை என்பதைக்கூட உணராமல் சிந்திக்காமல் வாரந்திர தொழுகையாளியாக துன்ப துயர நேர தொழுகையாளியாக பெருநாள் தொழுகையாளியாக இருப்பது வேதனை தரும் செய்தி 😔
✨✨✨✨✨✨✨✨✨
4 days ago | [YT] | 6
View 0 replies
FAHMI CHANNEL
நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)
ஹிஜ்ரி 1447 , ரமலான் பிறை 01
(19-02-2026 , வியாழக்கிழமை)
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா இப்ராஹீம, வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்
கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.
லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழாலிமீன் ...
அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ...
பிஸ்மில்லாஹில்லதி லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன்ஃபில் அர்ளி வலா ஃபஸ்ஸமாயி வஹுவஸ்ஸமீஉல்அலீம்.
யா முகல்லிபல் குலூப் தப்பித் கல்பி அலா தீனிக்.
(யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே
உன்னுடைய தீனின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக )
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத ஹல்கிஹி ,வரிழா நஃப்ஸிஹி,வஸினத அர்ஷிஹி,வமிதாத கலிமாத்திஹி....
யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமின்...
அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.
அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்
அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்
(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)
*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந் நார்*
*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*
*வகினா அதாபல் கப்ர்*
யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் ஹஸ்ர்*
யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் fபக்ர்*
யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் மீஸான்*
யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் கர்ழ்*
யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் மர்ழ்*
யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் ஆfபாத்*
யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் சக்ராத்*
யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபல் மௌத்*
யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*
யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.
*வகினா அதாபந் நார்*
யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...
அல்லாஹீம்ம இன்னி அஸ் அலுகல் ஜன்னா
யா அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை வழங்குவாயாக...
யா அல்லாஹ்!
மீண்டும் உயிர் கொடுத்து உன்னை வணங்க நல்வாய்ப்பு வழங்கிய அருளாளனே
யா அல்லாஹ் இந்நாளில் நாங்கள் நல்லறங்கள் புரிய அருள் புரிவாயாக
யா அல்லாஹ்!
எனக்கு நலன்களுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
உன் பாதுகாப்பினைப் பெறும் வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
ஆரோக்கியத்திற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
உன் அருட்கொடைகளுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
பரக்கத்தினுடைய வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
ஆற்றலுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
பேரன்பிற்கான வாசல்களைத் திறந்து விடுவாயாக!
யா அல்லாஹ்!
ரஹ்மத்தினுடைய வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
ரிஜ்குடைய வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
கல்விஞானத்திற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
உன்னுடைய மன்னிப்பிற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!
யா அல்லாஹ்!
சொர்க்கத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் வாசல்களைத் திறந்து விடுவாயாக..
யா அல்லாஹ்!
தனிமையில் இருப்பவர்களுக்கு உற்றத் தோழனே!
யா அல்லாஹ்!
அச்சமுற்றிருப்பவரை அரவணைப்பவனே!
யா அல்லாஹ்!
ஒவ்வொரு துன்பத்தையும் நீக்குபவனே!
யா அல்லாஹ்!
என்னுடைய ஒவ்வொரு காரியத்திலும்
மகிழ்ச்சியையும், நல்ல வழிமுறைகளையும் உருவாக்க உன்னிடம் வேண்டுகிறேன்
யா அல்லாஹ்!
நீ அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் படைத்தவனாக இருக்கிறாய்.
اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَۚ
யா அல்லாஹ்!
என்னை துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” 21:83
யா அல்லாஹ்!
என்னுடைய துன்பத்தை நீக்கி அருள் புரிவாயாக
யா அல்லாஹ்!
என் இரட்சகனே!உன்னிடத்தில் மன்னிப்பையும்,ஆரோக்கியத்தையும் கேட்கிறேன்.
வழங்கி அருள் புரிவாயாக!
சிதறிக் கிடக்கின்ற என் காரியங்களை ஒன்றிணைப்பாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285
யா அல்லாஹ்!
பி ஹக் ஸய்யித்னா முஹம்மது வஆலி ஸய்யித்னா முஹம்மது
வபாரிக் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்
யா அல்லாஹ்!
எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் உன் அருளை புரிவாயாக!
யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..
யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!
யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்குப் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...
யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.
யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!
ஸல்லல்லாஹு அலா ஸய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.......
4 days ago | [YT] | 11
View 0 replies
Load more