சேப்பாக்கத்தில் ஸ்பெஷல் மூமென்ட்: நடிகர் Ajith Kumar மற்றும் sivakarthikeyan அருகில் அமர்ந்து CSK போட்டியை ரசித்தனர்!
IPL 2025 தொடரின் முக்கியமான சந்திப்பாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி ரசிகர்களுக்கான திருவிழாவாக மாறியதற்குக் காரணம் – ரியல் தல அஜித் குமாரின் எதிர்பாராத வருகை.
அஜித் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் மைதானத்தில் வந்து அமர்ந்திருந்தார். இவர்களின் அருகில் குட்டி தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயனும் அமர்ந்திருந்தார். இரண்டு மிகப்பெரிய ஸ்டார்கள் ஒரே ஃபிரேமில் அமர்ந்து ஒரு மாஸ் மூமென்டாக மாறியது.
இந்த காட்சி நேரடி ஒளிபரப்பில் காட்டப்பட்டதும், மைதானம் முழுவதும் “தல” மற்றும் “குட்டி தளபதி” என்று முழக்கம் எழுந்தது. ரசிகர்கள் இந்த அழகான தருணத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
#ThalaAjith#Sivakarthikeyan#CSKvsSRH#ChepaukVibes#AjithWithFamily#KuttiThalapathy#ThalaInChepauk#AjithSivakarthikeyan#CSKMatchDay#IPL2025#RealThalaAtChepauk#FanMoment#AjithKumarMagic#ChepaukCelebration#MassMoment